students sucide

img

18 மாணவர்கள் தற்கொலை தொடர்பாக தெலுங்கானா அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தெலுங்கானாவில் இடைநிலை வகுப்பில் படிக்கும் 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து அம்மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

;